10.11.2022 அன்று முதுகலைத் தமிழாய்வுத்துறையில் பாடத்திட்ட வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாடத்திட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் முனைவர் செ.பாலு அவர்கள், முனைவர் ஞா.பெஸ்கி அவர்கள், திரு பெ.உதயகுமார் அவர்கள் நேரடியாகவும், முனைவர் எஸ்.மகாதேவன் மற்றும் முனைவர் பெ.சிவராஜ் அவர்கள் இணையவழியிலும் பங்கேற்றனர். மற்றும் இக்கூதுறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
![](include/department_events/WhatsApp Image 2022-11-10 at 3.01.42 PM.jpeg)
பாடத்திட்ட வல்லுநர் குழுக்கூட்டம்
- 11
- 10
- 2022