Department of Tamil

தேசிய புத்தக வாசிப்பு தினம்

  • 9
  • 6
  • 2021

நமது ஜமால் முகமது கல்லூரி, முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 06.09.2021 (திங்கட்கிழமை) அன்று ”தேசிய புத்தக வாசிப்பு தினம்” கொண்டாடப்பட்டது. பேரா. க.இம்தாதுல்லாஹ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத்துறைத்தலைவர் (பொ) முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள் தலைமையேற்க, புத்தக வாசிப்பின் நன்மைகள் குறித்த விளக்கங்களோடு முனைவர் வ.முகம்மது யூனுஸ் அவர்கள்   சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Event Photo Gallery