நமது கல்லூரி தமிழாய்வுத்துறை தன்னிதிப்பிரிவு பொறுப்பாளர் முனைவர் க.இக்பால் அவர்களுக்கு அகத்திய மாமுனிவர் கலை இலக்கியப் பண்பாட்டு ஆய்வு மையமும் , கவிஞன் பதிப்பகமும் இணைந்து ஆய்வுச் செம்மல் விருதினையும்,கர்நாடகா INSC அமைப்பு நல்லாசிரியர் விருதினையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நமது கல்லூரிச் செயலர், முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்