Department of Tamil

உலகத் தாய்மொழி தினம்

  • 2
  • 28
  • 2022

ஜமால் முகமது கல்லூரி, முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பாக 28.02.2022 (திங்கட்கிழமை) ”உலகத் தாய்மொழி தினம்” முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் மற்றும் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். விழாவில் ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தலைவர் மற்றும் உலகத்தமிழ் திருக்குறள் பேரவை டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் அவர்கள் விழாப்பேருரையாற்றினார். விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலைத் தமிழிலக்கிய மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Event Photo Gallery