Department of Tamil

மீனாட்சி வைரவன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

  • 9
  • 25
  • 2022

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையில் மீனாட்சி வைரவன் அறக்கட்டளைச் சொற்பொழிவு 25.08.2022 அன்று முற்பகல நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் மொழிக் காப்பக உதவித் தலைவர் முனைவர் குமரன்வேலு இராமசாமி அவர்கள் மலேசியாவில் தமிழ் கற்றல் கற்பித்தல் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

Event Photo Gallery