திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையில் சிற்பி பாலசுப்ரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு 12.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா அவர்கள் வரலாற்றுத் தரவுகளும் நூலாக்கமும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையில் சிற்பி பாலசுப்ரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு 12.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா அவர்கள் வரலாற்றுத் தரவுகளும் நூலாக்கமும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.