BISHOP HEBER கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கான கலைவிழா போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரிக்கு முதலிடம்
திருச்சிராப்பள்ளி BISHOP
HEBER கல்லூரியில்
29.01.2020 அன்று நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் முதல் இடத்தையும் சுழற்கோப்பையையும் வென்றனர். இந்த கலை விழா போட்டிகளில் வெற்றிப் பெற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்டிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்களையும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளார் முனைவர். A.K. காஜா நஜீமுதின், பொருளாளர். ஹாஜி. ஆ.து. ஜமால் முகம்மது, உதவிச் செயலர் முனைவர். K. அப்துல் சமத், முதல்வர் முனைவர். S. இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வர் முனைவர். A. முகம்மது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் முனைவர். M. முஹமது சிஹாபுதீன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் மற்றும் நிதியாளர் முனைவர்.
K.N. அப்துல் காதர் நிஹால், விடுதி இயக்குநர்கள் முனைவர்.
K.N. முகமது ஃபாசில், திரு. M.J.M. முஜீபுர் ரஹ்மான், மற்றும் பெண்கள் விடுதி இயக்குநர் திருமதி. J. ஹாஜிரா ஃபாத்திமா ஆகியோர் வாழ்த்தினார்கள்.